Posts

Showing posts from March, 2014

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2014

Image
                                     ஜெயந்தன் நினைவு            இலக்கியப் பரிசுப் போட்டி - 2014            -------------------------------------------   நான்காம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2013 ஆம் ஆண்டு ( ஜனவரி 2013 முதல் திசம்பர் 2013 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.எழுத்தாளர்கள்,பதிப்பாளர்கள்,   வாசகர்கள் யாரும் அனுப்பி வைக்கலாம். *ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை   ரூ 10,000 வழங்கப்படும். *நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும். *நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 30-04-2014 *அனுப்ப வேண்டிய முகவரி   தமிழ்மணவாளன்   18, பத்மாவதி நகர்   மாதவரம் பால் பண்ணை   சென்னை-600 051                செந்தமிழ் அறக்கட்டளை, மணப்பாறை