கவி நுகர் பொழுது-1 நூல் விமர்சனம்

கவி நுகர் பொழுது ( “ ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்”, நூலினை முன்வைத்து ) ஜோதிடத்தில் பொருட்படுத்தக்கூடிய நம்பிக்கையேதும் எனக்கில்லை . ஜோதிடத்தில் காலத்தைப் பகுத்து , ராகு திசை , கேது திசை , சுக்கிர திசை நடப்பதாகச் சொல்வதுண்டு . உண்மையா எனத் தெரியவில்லை . ஆனால் கதிர் பாரதிக்கு கவிதைத் திசை நடக்கிறது என்பதை உறுதியாகச் சொல்லமுடியும் . தமிழ்க்கவிதையின் நெடிய மரபில் தம க்கான வடிவத்தை ...