ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி
*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் 2010 ஆம் ஆண்டு வெளியான நூல்கள் போட்டியில் பங்கேற்கலாம். ... ...*ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ 10,000 வழங்கப்படும். *நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும். *நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 31-01-2011 *அனுப்ப வேண்டிய முகவரி ------------------------------------------------------------------------------------------------------------------- தமிழ்மணவாளன் 18, பத்மாவதி நகர் மாதவரம் பால் பண்ணை சென்னை-600 051 ------------------------------------------------------------------------------------------------------------------- செந்தமிழ் அறக்கட்டளை மணப்பாறை