ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி
*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் 2010 ஆம் ஆண்டு வெளியான
நூல்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
......*ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை
ரூ 10,000 வழங்கப்படும்.
*நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.
*நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 31-01-2011
*அனுப்ப வேண்டிய முகவரி
-------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்மணவாளன்
18, பத்மாவதி நகர்
மாதவரம் பால் பண்ணை
சென்னை-600 051
-------------------------------------------------------------------------------------------------------------------
செந்தமிழ் அறக்கட்டளை
மணப்பாறை
Comments
Post a Comment