நீ....

நகலாய் எதிரில் வந்து
உரக்கப் பேசுகிறாய்
அசலும் அச்சமுறும்
அடுக்கடுக்கான கேள்விகளுக்கு
பதில்களுடனே
எதிர் கேள்விகளும் இருக்கத்தான்
செய்கின்றனவாயினும்
எழுப்புவதில்லை.
கேள்விகள்
மேலும் மேலும்
கேள்விகளாகும் அச்சத்தில்.

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு