ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி


*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2011ஆம் ஆண்டு ( ஜனவரி 2011 முதல் திசம்பர் 2011 வரை)வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.
*ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை
  ரூ 10,000 வழங்கப்படும்.
*நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.
*நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 31-03-2012
*அனுப்ப வேண்டிய முகவரி
 தமிழ்மணவாளன்
 18, பத்மாவதி நகர்
 மாதவரம் பால் பண்ணை
 சென்னை-600 051

செந்தமிழ் அறக்கட்டளை

     மணப்பாறை

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு